முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Tuesday, August 4, 2009

SPM இலக்கிய வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா






SPM இலக்கியப் பாடம் வழிகாட்டிக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும்
ஏற்பாடு : ஜோகூர் மாநில இலக்கியக் கழகமும் ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகமும்






'SPM இலக்கியப் பாடம் கருத்தரங்கோடு SPM இலக்கிய வழிகாட்டி நூல் வெளியீடு கண்ட நிகழ்வில் கான்வெண்ட் இடைநிலைப்பள்ளி மாணவிகள் படைத்த 'காவிய நாயகி' நாடகம்.

Pelajar-pelajar SMK Infant Jesus Convent, Johor Bahru

ஸ்கூடாய் வட்டார இடைநிலைப்பள்ளிகள் சார்பில் ஆசிரியர் திரு. கு. பூபதி
En. K. Poobathy, Ketua Panitia Bahasa Tamil , SMK Skudai.

ஜோகூர்பாரு மாவட்டத் தமிழ்மொழிப்பாடக்குழுத் தலைவர் குமாரி இரா.புஷ்பலதா அவர்கள் மாவட்டத்தின் சார்பில் நூல்களைப் பெறுகின்றார்.
Cik R.Pushpalatha (Guru Cemerlang) Setiausaha Panitia Bahasa Tamil Daerah Johor Bahru, SMK Sri Rahmat, Johor Bahru.


கவிதைப் படைப்பாளர் திரு.சு.இரவிச்சந்திரன், SMK TAMAN UNIVERSITI, SKUDAI

நாவல் படைப்பாளர் ஆசிரியர் தமிழ்மணி திரு மு.மதியழகன்,
SMK SULTAN IBRAHIM, KULAI, JOHOR

நூலாசிரியர் குமாரி புஷ்பவள்ளி சக்திவேல்.
SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR


தொழில் முனைவர், கொடை நெஞ்சர், தன்முனைப்புப் பேச்சாளர், இனிய பண்பாளர் உயர்திரு ஆதிசேஷன் அவர்கள்
உயர்திரு இரா.விஜயன் அவர்கள்,
தமிழ்ப்பிரிவு துணை இயக்குநர், ஜோகூர் மாநிலக் கல்வித்துறை,
EN. R.VIJAYAN, PENOLONG PENGARAH BAHASA TAMIL,
JABATAN PELAJARAN NEGERI JOHOR

நிகழ்ச்சி நெறியாளர் ஆசிரியர் திரு.சு.இரவிச்சந்திரன்,
SMK TAMAN UNIVERSITI, SKUDAI





வெளியீடு காணவிருக்கும் நூல் தயார் நிலையில்


வணக்கம். அண்மையில் நமது கழகம் SPM இலக்கிய வழிகாட்டி நூலினை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. தொழில் முனைவர், கொடை நெஞ்சர், தன்முனைப்புப் பேச்சாளர், இனிய பண்பாளர் திரு. ஆதிசேஷன் அவர்கள் இந்நூலினை மிகவும் எளிய முறையில் நடந்தேறிய நிகழ்வில் வெளியீடு செய்தார். அதன் நிழற்படங்களை இங்கு காணலாம்.